சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

Posted by - January 16, 2023
சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. அண்மையில் உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா…
Read More

இளம் பெண் ஒருவர் கடத்தல்

Posted by - January 16, 2023
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.…
Read More

வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை

Posted by - January 16, 2023
நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார…
Read More

இரட்டைக் கொலைச் சம்பவம் – இருவர் கைது!

Posted by - January 16, 2023
ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம்…
Read More

தலவாக்கலை லோகி தோட்ட மிடில்டன் பிரிவில் தீ : 7 வீடுகள் தீக்கிரை : 12 குடும்பங்கள் நிர்க்கதி

Posted by - January 16, 2023
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு (15) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட…
Read More

அவிசாவளையில் இளைஞர் கடத்தப்பட்டு தங்க நகைகள், பணம் கொள்ளை!

Posted by - January 16, 2023
அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதி ஒன்றில்   நின்றிருந்த 18 வயதுடைய இளைஞரை நேற்று (14)  மாலை மோட்டார் சைக்கிளில்…
Read More

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது ஒரு தேசிய முன்னுரிமையாக அமைய வேண்டும்

Posted by - January 16, 2023
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் வழங்கிய தீர்ப்பும் இலங்கையின்  இரு  முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்  இரு இராணுவ…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - January 16, 2023
நாடளாவிய ரீதியில் இன்று (16) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…
Read More

பொரளை கிறிஸ்தவ ஆலயத்தில் மீட்கப்பட்ட வெடிகுண்டு !அமைதிப்போராட்டம்

Posted by - January 16, 2023
பொரளை கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு ஒருவருடம் கடந்துள்ளபோதும் அதுதொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More

ராகலையில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : குழந்தை பலி

Posted by - January 16, 2023
முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் இரண்டரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More