மருந்து தட்டுப்பாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை

Posted by - January 23, 2023
கறுப்பு வாரமாக திங்கட்கிழமை(23) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்பிரகனபடுத்தியுள்ளோம்.மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பில் இந்த நடவடிக்கை…
Read More

தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் – பீரிஸ்

Posted by - January 23, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலை நடத்தும் மக்கள் பேரணியை தோற்றுவிக்கும்.தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாகவே…
Read More

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Posted by - January 23, 2023
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்கள் சிலர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்திற்குள் எவ்வாறு நுழைந்தார்கள்…
Read More

வேட்பாளர் பட்டியல் இறுதிநேரத்தில் மாற்றம் – விசாரணை மேற்கொள்ள வேண்டும்- ராம்

Posted by - January 23, 2023
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

சக்வித்தி ரணசிங்க தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - January 23, 2023
சக்வித்தி ரணசிங்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகள் மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை அமைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட…
Read More

எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

Posted by - January 23, 2023
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக…
Read More

விடுதி ஒன்றில் இருவரின் சடலங்கள் மீட்பு

Posted by - January 23, 2023
தங்கள்ளயில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை…
Read More

திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Posted by - January 23, 2023
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில்…
Read More

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு

Posted by - January 23, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. 2023…
Read More