காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

Posted by - January 31, 2023
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More

வரி சலுகை வழங்க அவதானம்

Posted by - January 31, 2023
தனிப்பட்ட காரணங்களுக்காக வருமான வரி அதிகரிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினர் தொடர்பிலும் சிந்தித்து ஏதேனுமொரு வகையில் வரி…
Read More

குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி தன் உயிரை கொடுத்த இளம் தாய்!

Posted by - January 31, 2023
மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பாராளுமன்றத்தின் காலத்தையும் அரச நிதியையும் ஜனாதிபதி வீண்விரயமாக்குகிறார்

Posted by - January 31, 2023
அரசாங்க நிதி தொடர்பான குழு,கோப் மற்றும் கோபா குழு ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர்…
Read More

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் செயலிழப்பு

Posted by - January 30, 2023
பாராளுமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் இதுவரை செயற்பட்டுவந்த கோப், கோபா குழு உட்பட 50க்கும் மேற்பட்ட குழுக்கள்…
Read More

மின்சாரசபை 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது!

Posted by - January 30, 2023
இலங்கை மின்சாரசபை இதுவரையில் 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. இதில் மிக அதிக தொகையான 112…
Read More

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெப்ரல் அமைப்பு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Posted by - January 30, 2023
தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சூழலில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகளின்…
Read More

வர்த்தமானி ஓரிரு நாட்களில் அச்சிடப்படும்

Posted by - January 30, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இல்லை…
Read More

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு : தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

Posted by - January 30, 2023
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

தோட்ட நிர்வாகங்களின் அழுத்தம் காரணமாக நிரந்தர தொழிலாளர் வெளியேற்றம்

Posted by - January 30, 2023
பெருந் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில் ரீதியான அழுத்தம் காரணமாக தோட்டங்களில் வேலை…
Read More