முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச செலவினங்களை சீரமைக்க நடவடிக்கை

Posted by - February 8, 2023
அரச செலவினங்களை சீரமைக்கும் நோக்கில் பூஜ்ஜிய நிலை அடிப்படையிலான வரவு – செலவுத் திட்ட முறையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார…
Read More

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்கத் தூதுவர் குழு சந்திப்பு

Posted by - February 7, 2023
மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணியின் குழுவினரை, நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ள…
Read More

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது

Posted by - February 7, 2023
அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர…
Read More

தேர்தலுக்கு முன் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம்!

Posted by - February 7, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்துவோம்.
Read More

தேர்தலை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை

Posted by - February 7, 2023
தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இயலுமை தொடர்பில்…
Read More

அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம்

Posted by - February 7, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது…
Read More

கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விற்பனை செய்த தபால் ஊழியர்

Posted by - February 7, 2023
கடனில் இருந்து விடுபடுவதற்காக கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விநியோகித்த குற்றச்சாட்டில்  தபால் ஊழியர் ஒருவர்  5,150 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது…
Read More

களுத்துறையில் தீக்காயங்களுடன் ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 7, 2023
இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) அதிகாலை 2…
Read More

நித்திரையில் இருந்த இளைஞனின் கழுத்தறுப்பு

Posted by - February 7, 2023
இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம்…
Read More

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

Posted by - February 7, 2023
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி…
Read More