இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - March 3, 2023
இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு…
Read More

பிரஜைகளின் தகவல் அறியும் உரிமை தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை TISL நிறுவனம் வரவேற்கிறது

Posted by - March 3, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை…
Read More

அதிவேக வீதியில் சிக்கிய பேருந்துகள்! பொலிஸார் அதிரடி!

Posted by - March 3, 2023
இன்று (03) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் அதிவேக வீதியில் சாதாரண பயணிகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 4…
Read More

பாராளுமன்ற தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Posted by - March 3, 2023
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி…
Read More

கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு

Posted by - March 3, 2023
கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
Read More

தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு

Posted by - March 3, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று…
Read More

வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்

Posted by - March 3, 2023
மேல் மாகாணத்தில் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்கள் மற்றும் வாகன நெருக்கடி போன்றவற்றை தடுப்பதற்காக வாகன சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள்…
Read More

சம்பளமில்லாது விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அவதானம்

Posted by - March 3, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க…
Read More

ஜனாதிபதி மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை!

Posted by - March 3, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வலுப்படுத்தப்பட்ட சிங்கள – பௌத்த பேரினவாதக்கொள்கையானது நாட்டிலுள்ள இன, மத சிறுபான்மையின மக்களின்…
Read More