மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை

Posted by - March 17, 2023
பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும்.
Read More

துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது

Posted by - March 17, 2023
இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர்…
Read More

ஜே. ஶ்ரீரங்கா கைது

Posted by - March 17, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உடல் நலகுறைவு காரணாமாக களுபோவில வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

கனேடிய – அவுஸ்திரேலிய தூதுவர்களிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

Posted by - March 17, 2023
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தமிழ்த் தேசியக்…
Read More

ரயிலில் கைவிடப்பட்ட கைக்குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted by - March 17, 2023
ரயிலில் கைக்குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 நாள் கைக்குழந்தையை ரயிலில் விட்டுச்சென்றவர்கள்  தாங்கள்…
Read More

குருநாகல், இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - March 17, 2023
குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத, நிவித்திகல, கலவான மற்றும் எஹலியகொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட…
Read More

இலங்கைக்கு உரம் வழங்கியமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளிட்டுள்ள பதிவு

Posted by - March 17, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம்இ 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு…
Read More

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை !

Posted by - March 17, 2023
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.…
Read More

13 மூலமாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாது – அநுரகுமார

Posted by - March 17, 2023
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்…
Read More

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிக்கு பிணை

Posted by - March 17, 2023
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது…
Read More