சாரா ஜெஸ்மின் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித்திட்டம்

Posted by - March 31, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளமை உண்மைகளை…
Read More

இந்தியாவிலிருந்து இறக்குமதியான முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களிடம் கையளிப்பு

Posted by - March 31, 2023
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று வியாழக்கிழமை (30) பேக்கரி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
Read More

ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Posted by - March 31, 2023
நாட்டின் அபிவிருத்திக்கு  ஊழல் ஒழிப்பு சட்டம் பலம்மிக்கதாக இருக்கவேண்டும். அதன் பிரகாரம் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஊழில் ஒழிப்பு…
Read More

விவசாயிகளுக்கும் QR கோட்டா முறை?

Posted by - March 30, 2023
எதிர்காலத்தில் விவசாயிகளுக்காக QR கோட்டா முறை அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். QR முறையைப் பயன்படுத்துவதன்…
Read More

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனுக்கள் மீதான மீளாய்வு ஒத்தி வைப்பு

Posted by - March 30, 2023
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்கள் மீதான மீளாய்வினை மே 22ஆம்…
Read More

அர்ஜுன ரணதுங்கவை பதவி விலகுமாறு அறிவிப்பு!

Posted by - March 30, 2023
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால்…
Read More

பாடசாலை வேன் கட்டணம் குறித்து எடுத்துள்ள தீர்மானம்!

Posted by - March 30, 2023
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர்…
Read More

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி!

Posted by - March 30, 2023
மாத்தறை மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த உணவக உரிமையாளர் சிகிச்சைப் பலனின்றி…
Read More

2 பேர் படுகொலை!

Posted by - March 30, 2023
கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள…
Read More

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

Posted by - March 30, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்…
Read More