அக்குறணை ஷியா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், தாதி மீது தாக்குதல்

Posted by - April 12, 2023
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட அக்குறணை ஷியா ஞாபகார்த்த வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தாதியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின்…
Read More

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - April 12, 2023
அம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில் 5,000 ரூபாய் பெறுமதியான 17 போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

எல்லை நிர்ணயத்தின் போது சில சிறுபான்மைக் குழுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்

Posted by - April 12, 2023
எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் போது சில சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்…
Read More

உதய கம்மன்பில தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் தவறானது

Posted by - April 12, 2023
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருக்கும் மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் தவறானது…
Read More

வேறு நபர்களுக்கு இன்று சேவை வழங்கப்பட மாட்டாது

Posted by - April 12, 2023
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என…
Read More

மத்திய வங்கியின் ஆளுநரின் அறிவிப்பு

Posted by - April 12, 2023
சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படவதாக…
Read More

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

Posted by - April 12, 2023
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித்…
Read More

போக்குவரத்து சேவை குறித்த அறிவிப்பு

Posted by - April 12, 2023
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More

மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

Posted by - April 11, 2023
மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக  கூறப்படும்  ஒருவர்,  அவரது  மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
Read More