உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அச்சுப் பணிகள் முற்றாக நிறுத்தம்!

Posted by - April 13, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய…
Read More

முட்டைகள் தொடர்பான சான்றிதழ் இன்று…

Posted by - April 13, 2023
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும்…
Read More

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

Posted by - April 13, 2023
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி…
Read More

எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்!

Posted by - April 13, 2023
உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில்…
Read More

நீதிமன்ற சுயாதீனத்துவத்தை எவ்வித தலையீடுகளுமின்றி பேணுவது அவசியம்

Posted by - April 13, 2023
ஜனநாயக நாடொன்றில் எவ்வித வெளியகத்தலையீடுகளுமின்றி நீதிமன்றத்தின் சுயாதீனத்துவத்தைப் பேணுவது இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை தொழில்வல்லுனர்கள் அமைப்புக்களின் கூட்டிணைவு, அதனூடாகவே…
Read More

அரிசி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்!

Posted by - April 13, 2023
அரசாங்கத்தினால் 2022 மற்றும் 2023 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி…
Read More

பண்டிகை காலங்களில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம்

Posted by - April 13, 2023
நாட்டில் புதுவருட பண்டிகை காலங்களில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா?

Posted by - April 13, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
Read More

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு

Posted by - April 13, 2023
இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதே ஜனாதிபதியின் இலக்காகும். அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக …
Read More