எரிசக்தி விநியோகம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

Posted by - April 20, 2023
அண்மைக்காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்…
Read More

IMF குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

Posted by - April 20, 2023
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
Read More

இன்று வௌியாகவுள்ள புதிய சுற்றறிக்கை!

Posted by - April 20, 2023
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - April 20, 2023
வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிமக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி…
Read More

கட்டாரில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு

Posted by - April 20, 2023
கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More

குரங்குகள் மீது கருணை கொள்ளும் நிபுணர்கள் விவசாயிகள் மீதும் கருணை கொள்ள வேண்டும்

Posted by - April 20, 2023
குரங்குகள் மீது கருணை கொள்ளும் சுற்றாடல் துறை நிபுணர்கள் விவசாயிகள் மீதும் கருணை கொள்ள வேண்டும். கொழும்பில் இருந்து கொண்டு…
Read More

ரணில் உருவாக்கிய குண்டு கோட்டா கைகளில் வெடித்தது

Posted by - April 20, 2023
நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில்  விக்கிரமசிங்க உருவாக்கிய அரசமுறை கடன் என்ற  குண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் வெடித்தது.
Read More