உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் 4 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் விசேட ஆராதனை

Posted by - April 21, 2023
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இனடம்பெற்று இன்று 21 ஆம் திகதியுடன் 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார்…
Read More

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை

Posted by - April 21, 2023
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…
Read More

கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த இரு சிறுமிகள் மாயம்

Posted by - April 21, 2023
கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை…
Read More

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - April 21, 2023
சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு…
Read More

ஜம்இய்யதுல் உலமா சபை பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய அவசர கடிதம்

Posted by - April 21, 2023
அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிந்து சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்கும் தீய சக்திகளை கைதுசெய்து…
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலுக்கு நீதி கோரி புத்தளம் அன்னை மரியாள் தேவாலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Posted by - April 21, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரி ஏன் பொறுப்புக் கூற வேண்டும்

Posted by - April 21, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு…
Read More

எல்ஜிபிடிகியு சமூகத்தினர் குறித்த சட்ட சீர்திருத்தங்களிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவு

Posted by - April 21, 2023
இலங்கையின் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு தங்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ள உரிமைகளிற்கு தனது ஆதரவைவெளியிடடுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு  இந்த…
Read More

வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும்

Posted by - April 21, 2023
வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை…
Read More

அபாயா அணிந்து ஆண்கள் நுழையும் சாத்தியம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை

Posted by - April 21, 2023
கண்டி – அக்குரணை 6ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை…
Read More