வரகாப்பொல பிரதான தபால் நிலையத்தில் முத்திரைகள், பணம் திருட்டு!

Posted by - April 25, 2023
வரகாப்பொல பிரதான தபால் நிலையத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா  பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட வேண்டாம் – அமைச்சர் மனுஷ மக்களிடம் கோரிக்கை

Posted by - April 25, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை

Posted by - April 25, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More

கொழும்பில் பலப்படுத்தப்படும் சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு!

Posted by - April 25, 2023
கொழும்பு சுற்றுலா விடுதிகள் மற்றும் அவற்றுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
Read More

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு!

Posted by - April 25, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்றம்…
Read More

நுவரெலியா நகரை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

Posted by - April 25, 2023
நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
Read More

விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று

Posted by - April 25, 2023
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இன்று (25) பிற்பகல்…
Read More

எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு

Posted by - April 25, 2023
பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) இடம்பெற்ற பெற்றோலிய…
Read More

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

Posted by - April 25, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,…
Read More

கெக்கிராவையில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

Posted by - April 25, 2023
கெக்கிராவை, இலுகேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்னால் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
Read More