ஆலோசனைக்கமையவே பேர்ள் கப்பல் வழக்கு சிங்கப்பூரில் தொடரப்பட்டது

Posted by - April 25, 2023
சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கினை சிங்கப்பூரில் தொடர்வதற்கு…
Read More

எரிபொருள் ஒதுக்கீட்டில் மறு அறிவித்தல்வரை மாற்றமில்லையென அறிவிப்பு!

Posted by - April 25, 2023
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும்…
Read More

நாட்டின் கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன்

Posted by - April 25, 2023
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. தேவையேற்படின் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு…
Read More

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்

Posted by - April 25, 2023
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.12.05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
Read More

வரகாப்பொல பிரதான தபால் நிலையத்தில் முத்திரைகள், பணம் திருட்டு!

Posted by - April 25, 2023
வரகாப்பொல பிரதான தபால் நிலையத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா  பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட வேண்டாம் – அமைச்சர் மனுஷ மக்களிடம் கோரிக்கை

Posted by - April 25, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை

Posted by - April 25, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More

கொழும்பில் பலப்படுத்தப்படும் சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு!

Posted by - April 25, 2023
கொழும்பு சுற்றுலா விடுதிகள் மற்றும் அவற்றுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
Read More

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு!

Posted by - April 25, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராளுமன்றம்…
Read More

நுவரெலியா நகரை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

Posted by - April 25, 2023
நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
Read More