மே தினத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணிகள்!

Posted by - April 30, 2023
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணிகள் கொழும்பு மற்றும்…
Read More

புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி

Posted by - April 30, 2023
புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதன் நோக்கம் முறையற்றது என…
Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரவுள்ள பல மறைக்கப்பட்ட ரகசியங்கள்

Posted by - April 30, 2023
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத இரகசிய தகவல்களை வெளியிட கத்தோலிக்க திருச்சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

Posted by - April 30, 2023
3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக…
Read More

ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்! -சாகர காரியவசம்

Posted by - April 30, 2023
எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான…
Read More

சுதந்திர இலங்கை புரிந்துகொள்ளத்தவறிய பாடங்களை கடந்த ஆண்டின் பொருளாதார நெருக்கடி நன்கு உணர்த்தியது

Posted by - April 30, 2023
சுதந்திரத்தின் பின்னரான வரலாறு முழுவதிலும் இலங்கை புரிந்துகொள்ளத்தவறிய பல பாடங்களை கடந்த 2022 ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற பொருளாதார நெருக்கடியின்…
Read More

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காக விரைவில் புதிய நிறுவனம்

Posted by - April 30, 2023
இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் : சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய 10 பக்க இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

Posted by - April 29, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் சரத்துக்கள் நாட்டின் அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகத் தமது இறுதி அறிக்கையில்…
Read More

52 அரச நிறுவனங்களின் தலைவர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும்

Posted by - April 29, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் வரி கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாக கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்…
Read More