போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 14 வருடங்களில் நிறைவுசெய்யப்படாத பணிகள்

Posted by - May 18, 2023
சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரினது முடிவின் 14ஆவது வருட நிறைவை (மே 18) நாடு நினைவுகூர்ந்து வருகிறது.…
Read More

நீர்கொழும்பு பலகத்துறை கடலில் கரையொதுங்கிய அப்புத்தளை இளைஞனின் சடலம்

Posted by - May 18, 2023
நீகொழும்பு பலகத்துறை பகுதியில் இளைஞனின் சடலமொன்று கரை ஒதுக்கி உள்ளது. அப்புதளை, பிளக்வுட் ஸ்டேட் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய…
Read More

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

Posted by - May 18, 2023
அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண…
Read More

நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

Posted by - May 18, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது அதன்படி இன்று (வியாழக்கிழமை)…
Read More

இறக்குமதி கட்டுபாடுகளை நீக்க இலங்கை அரசாங்கம் இணக்கம்

Posted by - May 18, 2023
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை…
Read More

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது !!

Posted by - May 18, 2023
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வைப்பது குறித்து ஆராய்வதற்கு குழு

Posted by - May 18, 2023
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More

உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Posted by - May 18, 2023
உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்…
Read More

ஊவா மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

Posted by - May 18, 2023
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று வியாழக்கிழமை (18)…
Read More

தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - May 18, 2023
பெலியத்த மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த இருவர் நேற்று…
Read More