பருவச்சீட்டுக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Posted by - May 23, 2023
இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு…
Read More

QR ஒதுக்கீடு: வெளியான முக்கிய அறிவிப்பு!

Posted by - May 23, 2023
நாட்டில் தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

ஜூலை மாதம் முதல் அதிகரிக்கப்படும் கட்டணங்கள்!

Posted by - May 23, 2023
தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200…
Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான், சிங்கப்பூருக்கு விஜயம்

Posted by - May 23, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டார். சிங்கப்பூருக்கான…
Read More

மலையக மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரம்

Posted by - May 22, 2023
சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து,…
Read More

கடவுச்சீட்டுகளுக்காக மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் !

Posted by - May 22, 2023
வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு கோட்டா, மஹிந்த பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - May 22, 2023
நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வழங்கிய ஆணை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இல்லாதொழிந்து பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றதற்கு பொதுஜன…
Read More

புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையிலுள்ள 5 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 22, 2023
புறக்கோட்டை  ஒல்கொட் மாவத்தையில் இயங்கிய 5 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read More

பெருந்தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்

Posted by - May 22, 2023
பெருந்தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என நாவலப்பிட்டி பரனகல தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்…
Read More

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

Posted by - May 22, 2023
கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களது…
Read More