கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களது கோரிக்கையை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம்
April 30, 2023 -
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022
கட்டுரைகள்
-
நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! – B.H. அப்துல் ஹமீத்
June 9, 2023 -
ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது
June 6, 2023 -
நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்
June 6, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
கரும்புலிகள் நாள் 2023 – 05.07.2023 சுவிஸ்.
May 31, 2023 -
தமிழர் விளையாட்டு விழா 2023- பெல்சியம்.
May 20, 2023 -
எழுச்சிக்குயில் 2023-சுவிஸ்.
May 5, 2023 -
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி
April 26, 2023