நீதிமன்றுக்கு அருகில் வைத்து பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

Posted by - May 26, 2023
அம்பலாங்கொடையில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரதி அதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி…
Read More

விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடுகள் – அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்

Posted by - May 26, 2023
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளிவரும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பொதிகளை…
Read More

ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

Posted by - May 26, 2023
புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள்…
Read More

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை

Posted by - May 26, 2023
பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…
Read More

ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு

Posted by - May 26, 2023
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று,…
Read More

7 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கில் 123.5 மில்லியன் டொலர் நிதி சேகரிப்பு

Posted by - May 26, 2023
இலங்கை கடந்த ஆண்டு மிகமோசமான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அதன்விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த 2.9 மில்லியன் மக்களுக்கு…
Read More

அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம்- – பிரபல சட்டத்தரணிக்கு தொலைபேசி மிரட்டல்

Posted by - May 26, 2023
அமைச்சரின் நடவடிக்கைளில் தலையிடவேண்டாம் என பிரபல மனித உரிமை சட்டத்தரணியொருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித…
Read More

தொழில் சட்ட மறுசீரமைப்புக்கான சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டாலும் மக்களின் கருத்துக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படும்

Posted by - May 26, 2023
தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கான சட்ட மூல வரைபை எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறோம். என்றாலும் சட்டமூல…
Read More

பொலிஸாரின் செயற்பாடு முறையற்றது : விசாரணை அவசியம் – கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் வலியுறுத்தல்

Posted by - May 25, 2023
தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம்  முறையற்றது. இவ்விடயம்…
Read More