நடாஷா எதிரிசூரிய, புருனோ திவாகர இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - June 7, 2023
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகர…
Read More

நடாஷா – புருனோவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Posted by - June 7, 2023
சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

Posted by - June 7, 2023
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான்…
Read More

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள் சிக்கினா்

Posted by - June 7, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தொடா்பில் 3 மோசடி சம்பவங்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தொிவித்துள்ளது. பிபில,…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தமிழர் பேரவை ஆதரிக்காது

Posted by - June 7, 2023
புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் சக்திவாய்ந்த எந்தவொரு தமிழர் அமைப்பும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆதரிக்காது என பிரித்தானிய தமிழர்…
Read More

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம் பி கிளிநொச்சி நீதி மன்றில்முற்படுத்தப்படுத்தப்படுவார்! பொலிஸ் பேச்சாளர்.

Posted by - June 7, 2023
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்…
Read More

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

Posted by - June 7, 2023
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “மாகணசபை தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும்…
Read More

முன்னுரிமை வழங்க வேண்டியது பொருளாதார மீட்சிக்கே தவிர தேர்தலுக்கு அல்ல – மஹிந்தானந்த

Posted by - June 7, 2023
பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆகவே தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க…
Read More

13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமைமையும் இரத்து செய்ய வேண்டும்

Posted by - June 7, 2023
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபைகள் வெள்ளை யானை போல்   செயற்படுகின்றன. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது…
Read More

அரசாங்கமே பயங்கரவாதமாக செயற்படுகிறது

Posted by - June 7, 2023
அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு  அடையாளப்படுத்துவது. தேசிய மக்கள் சக்தியினரே வியாழக்கிழமை…
Read More