கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம் பி கிளிநொச்சி நீதி மன்றில்முற்படுத்தப்படுத்தப்படுவார்! பொலிஸ் பேச்சாளர்.

67 0

பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்