பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்களால் பதற்றம் – 38 முறை வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் சந்தேக நபர்களை கைது செய்யாததால் 200க்கும் மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

