நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - February 28, 2022
நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

பல பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்வெட்டு

Posted by - February 28, 2022
இன்றைய தினமும் திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல்…
Read More

வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்குமாறு ஆலோசனை

Posted by - February 28, 2022
ajithநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி…
Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - February 28, 2022
இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா…
Read More

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

Posted by - February 28, 2022
எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்…
Read More

எரிபொருள் தட்டுப்பாட்டால் வெதுப்பக உற்பத்தித் துறைக்கு பாரிய பாதிப்பு!

Posted by - February 28, 2022
எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்…
Read More

எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு கோரிக்கை!

Posted by - February 28, 2022
எரிபொருள் விநியோகத்தின் போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து பலி

Posted by - February 28, 2022
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதல் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More