அதேபோன்று குறித்த பெண்ணை கைது செய்யும்போது சந்தேக நபரிடமிருந்த 18 இலட்சத்து 75,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தொடர்பில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

