குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறை – நாடளாவிய ரீதியில் 3000 வெற்றிடங்கள்

Posted by - July 8, 2023
குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய், சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார…
Read More

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் – ஜனாதிபதி

Posted by - July 8, 2023
அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக, சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
Read More

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

Posted by - July 8, 2023
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான…
Read More

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் இரண்டு சிறுமிகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

Posted by - July 8, 2023
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்  தனது உடலில் பெற்றோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் வெல்லம்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
Read More

திருமணத்துக்கு சென்ற மகேந்திரன் நாடு திரும்புவாரென ரணில் கொடுத்த உத்தரவாதத்துக்கு நடந்ததென்ன ?

Posted by - July 8, 2023
பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரன் திருமண விழாவுக்கு சென்றுள்ளார். நாட்டுக்கு திரும்பி வருவார்.
Read More

நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக்குழு : நடுநிலையான விசாரணைகள் சந்தேகத்துக்குரியது!

Posted by - July 8, 2023
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராயும்  தெரிவுக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
Read More

பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 8, 2023
களுத்துறை பிரதேசத்தில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…
Read More

கண்டியில் உள்ள ஹோட்டலில் போடப்படும் இரகசிய திட்டம்!

Posted by - July 8, 2023
 நாட்டில் மீண்டும் நெருக்கடியை உருவாக்கி ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் சீர்குலைக்க குழுவொன்று செயற்படுவதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
Read More

போதைப்பொருள் வியாபாரத்தை தடுக்க சிங்கப்பூர் சட்டத்தை கொண்டுவர வேண்டும்

Posted by - July 8, 2023
கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் முத்திரையிடப்படும் போதைப்பொருள் வியாபாரிகளை சிறைச்சாலைகளில் பொது மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Read More

சாகர காரியவசம் தலைமையிலான தெரிவுக்குழு மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

Posted by - July 8, 2023
நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தெரிவுக்குழுவின் செயற்பாட்டின்…
Read More