கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்க முயற்சி

Posted by - July 13, 2023
தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்க பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்  பெற்றுக்கொள்வதுடன் மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட…
Read More

ஹரி ஆனந்தசங்கரியின் இலங்கை விஜயத்திற்கான விசாவை வழங்க மறுத்தது அரசாங்கம்

Posted by - July 13, 2023
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர்…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கான உத்தரவாதம் என்ன ?

Posted by - July 13, 2023
இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்…
Read More

சட்டத்தினால் மாத்திரம் சமூக சீரழிவை தடுக்க முடியாது

Posted by - July 13, 2023
நாட்டில் மேல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் நூற்றுக்கு 33வீதம் சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளாகும்.
Read More

ஜயந்த கெட்டகொடவின் பிரேரணைக்கு எதிராக பெப்ரல் அமைப்பு உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

Posted by - July 13, 2023
சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் மாநகரசபை சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசிலமைப்புக்கு முரணாகும்…
Read More

சட்டத்தை செயற்படுத்த கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது

Posted by - July 12, 2023
பொது மக்கள் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்து செயற்படும் நிலை காணப்படும் தற்போதைய  பின்னணியில் அமைச்சரவை உறுப்பினர்கள்,அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை…
Read More

நிதி வங்குரோத்து தொடர்பில் 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்போம்!

Posted by - July 12, 2023
நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசவம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
Read More

சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு ரணில் கண்டனம்

Posted by - July 12, 2023
சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்…
Read More

5 இலட்சம் பேரில் 31, 000 பேரே வரி செலுத்துகின்றனர்

Posted by - July 12, 2023
நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சமாக  காணப்பட்டாலும் அவற்றில் 31000 பேர் மாத்திரமே  வரி செலுத்துகின்றனர்.
Read More

சனத்தொ‍கை மதிப்பீடுக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - July 12, 2023
2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சனத்தொ‍கை மற்றும் குடியிருப்பு மதிப்பீடு முன்னெடுக்கப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வௌியிடப்பட்டுள்ளது.
Read More