மஸ்கெலியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 22, 2023
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த  தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில்  ஆண்…
Read More

இந்திய பிரதமரினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Posted by - July 22, 2023
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன்…
Read More

மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆசிரியருக்கு பிணை

Posted by - July 22, 2023
தனியார் வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு களுத்துறை பிராதான நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (21)  பிணையில் செல்ல…
Read More

அக்குரஸ்ஸவில் மரம் வீழ்ந்ததில் இருவர் பலி, மூவர் காயம்

Posted by - July 22, 2023
அக்குரஸ்ஸ அமலகொட சந்தியில் பாரிய மரமொன்று வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

24 கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு

Posted by - July 22, 2023
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத்…
Read More

ஜனாதிபதி ரணில் நாடு திரும்பினார்

Posted by - July 22, 2023
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்…
Read More

திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்த இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

Posted by - July 22, 2023
இந்தியாவும் இலங்கையும், திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் வாராந்த…
Read More

ஜப்பான் தொழில் வாய்ப்புகளில் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு!

Posted by - July 22, 2023
இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More

பெரே வாவியில் இருந்து சடலம் மீட்பு!

Posted by - July 22, 2023
கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பெர வாவியில் இருந்து அடையாளம் தெரியாத…
Read More

அடுத்த வாரம் முதல் புதிய இறப்புச் சான்றிதழ்

Posted by - July 22, 2023
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More