வாகனம் பழுதுபார்ப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

