ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க எவரும் வாக்குறுதி வழங்கவில்லை – ரஞ்சித் பண்டார

Posted by - July 25, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதாக எவரும் வாக்குறுதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட…
Read More

தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு- பாதுகாப்பதற்காகவே ரணிலை தெரிவு செய்தோம்!

Posted by - July 25, 2023
தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
Read More

பிரபல பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழப்பு

Posted by - July 25, 2023
இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணரான அமல் எரான் ஹேரத்  சந்தரத்ன கொழும்பு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7 ஆம் மாடியில்…
Read More

மத்திய வங்கி வௌியிட்ட விசேட அறிக்கை!

Posted by - July 24, 2023
வெளிநாட்டுச் செலாவணி வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட சில வரையறைகளை/இடைநிறுத்தல்களை தளர்த்தி மத்திய வங்கி புதிய கட்டளைகளை வௌியிட்டுள்ளது. செலாவணி…
Read More

நாட்டுக்காக தமது பிள்ளைகளை தாரைவார்க்க எந்த தாயும் இங்கு தயார் இல்லை!

Posted by - July 24, 2023
நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதை விடுத்து போராட்டத்தின் ஊடாக தீர்வு காண…
Read More

மத்திய வங்கி தாக்குதல் – தண்டனை வழங்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி

Posted by - July 24, 2023
மத்திய வங்கி மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து சட்டத்தரணி  மனோகர…
Read More

கனடா தூதுவரின் கறுப்பு ஜூலை டுவிட்டர் பதிவிற்கு எதிராக சரத்வீரசேகர போர்க்கொடி

Posted by - July 24, 2023
கறுப்புஜூலையை நினைவுகூர்ந்து  கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தூதுவர் படுகொலைகளை…
Read More

கறுப்பு ஜுலை புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

Posted by - July 24, 2023
கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார். கறுப்பு ஜூலையின்…
Read More

நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - July 24, 2023
நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை  முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலருக்கு எதிராக…
Read More

அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியம் – சுவிட்சர்லாந்து தூதுவர்

Posted by - July 24, 2023
கடந்காலங்களை  கையாள்வதற்கும் ஐக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவுகூருவதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர்…
Read More