வெருகல் நில அபகரிப்பு: 7,106 ஏக்கர் கோரிக்கை – வனஇலாகா கைப்பற்றிய நிலங்களை விடுவிக்க ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Posted by - November 25, 2025
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த…
Read More

வைத்தியர் சாபி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகளைப் பதவியேற்றதன் காரணம் என்ன?

Posted by - November 25, 2025
வைத்தியர் சாபி விவகாரத்தை ஊடகங்களே உருவாக்கியது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுவதை முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறேன். ஊடகம் தான் பொய்யான…
Read More

மேலும் சில அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

Posted by - November 24, 2025
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான…
Read More

பதுளை – கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 24, 2025
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு…
Read More

தொடரும் சீரற்ற காலநிலை – 10 பேர் பலி

Posted by - November 24, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம்…
Read More

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA

Posted by - November 24, 2025
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை…
Read More

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

Posted by - November 24, 2025
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது,…
Read More

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி

Posted by - November 24, 2025
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில்…
Read More

அருண பத்திரிகை பிரதம செய்தி ஆசிரியர் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - November 24, 2025
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத்…
Read More