புதிய கல்வி மறுசீரமைப்பில் வெளிப்படையான கலந்துரையாடல் அவசியம்!

Posted by - January 24, 2026
கல்வி தொடர்பில்  சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையான கலந்துரையாடல் அவசியம், அதற்கு முதலில் புதிய கல்வி மறுசீரமைப்பு  திட்ட உள்ளடக்கத்தை  முறையாக…
Read More

ஜனாதிபதி வாயால் வடை சுடாமல் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 24, 2026
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம், பொலன்னறுவை மக்களுக்கு காணி வழங்கி வீடுகட்டுவதற்கு 50 இலட்சம் ரூபா வழங்க முடியும் என்றால்,…
Read More

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன் – சாமர சம்பத்

Posted by - January 24, 2026
நாக விகாரைக்கோ அல்லது வடக்கில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி  குறிப்பிடவில்லை. ஜனாதிபதியின் உரையை…
Read More

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்

Posted by - January 24, 2026
சட்டமா அதிபருக்கு அரசியல் செல்வாக்கு இல்லாமல் சுயாதீனமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு  இருக்க வேண்டும் அவருக்கு அழுத்தங்கள் பிரயோக்க முடியாது. அதனால்…
Read More

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள்!-சாணக்கியன்

Posted by - January 24, 2026
நாக விகாரைக்கோ அல்லது வடக்கில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி  குறிப்பிடவில்லை. ஜனாதிபதியின் உரையை…
Read More

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள் மீள்பரிசீலனை – இன வேறுபாடு இன்றி அனுமதி வழங்கப்படும்

Posted by - January 24, 2026
மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்தில் மகாவலி காணிகளை பரிசீலித்து பொது மக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்போது இன…
Read More

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும்!

Posted by - January 24, 2026
இனவாதிகளான ராஜபக்ஷர்கள் கொண்டு வந்த கிவுல்ஓயா திட்டத்தை அரசாங்கம் தொடர தீர்மானித்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் எவரும் இணக்கம் தெரிவிக்க…
Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Posted by - January 24, 2026
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More

270 கிலோகிராம் ஐஸூடன் சிக்கிய படகுகள்

Posted by - January 24, 2026
தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் அதிக போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகளை இலங்கை கடற்படை…
Read More

இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபாய் இழப்பீடு

Posted by - January 24, 2026
கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக 2025ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 197,719,710.36 ரூபாயை  தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.…
Read More