இளம் தாய் – மகள் கொலை! கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் விபரீத முடிவு

Posted by - August 23, 2023
அண்மையில் ஹொரன பகுதியில் இளம் தாயையும் குழந்தையையும் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உயிரை மாய்த்துள்ளர்.
Read More

காலிச்சிறையில் சுகாதார அவசரநிலை பிரகடனம் – சமூகத்திற்குள் நோய் பரவலாம் என அச்சம்

Posted by - August 23, 2023
காலிச்சிறைக்குள் பரவுகின்ற நோய் காரணமாக சமூகத்திற்குள் பக்டீரீயா பரவும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம…
Read More

மதுபானங்களின் விலைகளை குறையுங்கள் – டயனா கமகே

Posted by - August 23, 2023
இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவில்லை. இரவு பொருளாதாரத்தை அமுல்படுத்தாவிட்டால் சுற்றுலாத்துறையில் ஒருபோதும்…
Read More

ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ள சம்பவத்துக்கு பின்னணியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் !

Posted by - August 23, 2023
மாத்தளை ரத்தோட்ட தோட்டத்தில் இடம்பெற்ற சம்வம் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More

தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்படும் இடங்களை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதனாலேயே பிரச்சினைகள்

Posted by - August 23, 2023
நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அவை முழு நாட்டு மக்களினதும் சொத்தாகும் .…
Read More

மலையகத்தில் மதுபானசாலைகளை விரிவுபடுத்த வேண்டாம்

Posted by - August 23, 2023
ஆளும் தரப்புக்கு ஒரு உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை…
Read More

அரச தொழிற்சாலைகள், திணைக்களங்களில் விரைவான தடயவியல் கணக்காய்வு!

Posted by - August 23, 2023
அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய துரித தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
Read More

நிலத்தடி நீரை பயன்படுத்துவோருக்கான அறிவுறுத்தல் !

Posted by - August 22, 2023
கடும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்வழங்கல்  சபை தெரிவித்துள்ளது.
Read More