பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Posted by - September 7, 2023
2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டுக்காக 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கான…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

Posted by - September 7, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்றைய…
Read More

தம்புள்ளையில் கழிவறை பாவனைக்கு கட்டணம் 100 ரூபா

Posted by - September 7, 2023
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்திற்கு செல்ல ஒருவருக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டண தொகை அதன் நிர்வாக…
Read More

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு

Posted by - September 6, 2023
நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில்  ஈடுபடுகின்றவர்களுக்கும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில்…
Read More

மதுபோதையில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த இராஜாங்க அமைச்சர் : மாதிவெலவில் சம்பவம்!

Posted by - September 6, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மாதிவெலவில் உள்ள  நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்ட…
Read More

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு

Posted by - September 6, 2023
2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள்…
Read More

தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து சுரேஸ் சாலேயை பதவி நீக்கவேண்டும் – விஜித

Posted by - September 6, 2023
தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேயை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி…
Read More

உள்ளூர் அரிசி உற்பத்திக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு!

Posted by - September 6, 2023
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Read More

பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள்

Posted by - September 6, 2023
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள். செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை…
Read More