ஹட்டனில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது!

Posted by - September 13, 2025
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More

நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி எரிந்தது!

Posted by - September 13, 2025
நாவலப்பிட்டி, தெகித பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 13, 2025
உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அந்த தொழிலில்…
Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ; பிணை கோரிக்கை மறுப்பு

Posted by - September 13, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகி, சஷீந்திர ராஜபக்ஷ தூக்கத்தின் போது கடுமையான மூச்சுத்திணறல்…
Read More

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டம் ; முதல் கட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பம்

Posted by - September 13, 2025
நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின்…
Read More

அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ; அரச வங்கி ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 13, 2025
அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ரெலோவுக்கிடையே சந்திப்பு!

Posted by - September 13, 2025
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Read More

பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - September 12, 2025
பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் விபத்து ; ஐவர் காயம்!

Posted by - September 12, 2025
தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் லுனுகம்வெஹெர, ரணவரணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார்…
Read More