பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை – பாதுகாப்பு செயலாளர்

Posted by - September 14, 2025
பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்…
Read More

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்

Posted by - September 14, 2025
சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் சகல ஆளும், எதிர்க்கட்சி தலைவர்களும் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே…
Read More

கட்டார் வெளிவிவகார அமைச்சர் – வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் தொலைபேசி உரையாடல்!

Posted by - September 14, 2025
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல்…
Read More

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted by - September 13, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவின் மகன் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று…
Read More

முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவியும் அரச வாகனத்தை ஒப்படைத்தார்!

Posted by - September 13, 2025
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச,  அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக…
Read More

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

Posted by - September 13, 2025
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும்.…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்

Posted by - September 13, 2025
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு…
Read More

ராகமையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு ; சந்தேக நபர் கைது !

Posted by - September 13, 2025
ராகமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…
Read More

அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக ரூ.2085 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - September 13, 2025
நாட்டின் அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக இந்த ஆண்டு ரூ.2085 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More

தம்புள்ளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 13, 2025
மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More