புதையல் தோண்டிய 8 பேர் கைது

Posted by - September 15, 2025
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும்…
Read More

மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகுமா?

Posted by - September 15, 2025
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல்…
Read More

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2025
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 1964…
Read More

நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted by - September 15, 2025
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…
Read More

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை கொள்வனவு செய்துள்ள தம்மிக பெரேரா

Posted by - September 15, 2025
அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனமான லாப் சமையல்…
Read More

“பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 15, 2025
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது.…
Read More

2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு

Posted by - September 14, 2025
கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண…
Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணி நேரம் பயணித்த தம்பதி

Posted by - September 14, 2025
குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார்…
Read More

ஆயுர்வேத சேவைகள் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு

Posted by - September 14, 2025
ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அரசாங்க…
Read More

பொலிஸ் நாயின் உதவியுடன் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு – வெளிநாட்டு பயணி கைது!

Posted by - September 14, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொளுடன்   வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More