சொத்து பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ள சஜித்

Posted by - September 20, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு

Posted by - September 19, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில்…
Read More

ஹட்டனில் வீடு புகுந்து கைவரிசை: யுவதி சிக்கினார்

Posted by - September 19, 2025
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள் புகுந்து களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது …
Read More

உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

Posted by - September 19, 2025
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த…
Read More

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

Posted by - September 19, 2025
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது…
Read More

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

Posted by - September 19, 2025
அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்!

Posted by - September 19, 2025
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைமையகத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை விசாரணை செய்ய  16 பொலிஸ் அதிகாரிகளை…
Read More

மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - September 19, 2025
லங்காதீப மொரகொல்லாகம பிரதேச ஊடகவியலாளர் சிசில நந்தன கெலேகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்…
Read More

தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி கட்டுநாயக்கவில் கைது!

Posted by - September 19, 2025
தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால்…
Read More

விசேட நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

Posted by - September 19, 2025
நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப்…
Read More