இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

Posted by - September 20, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. கட்சியின்…
Read More

தொழில் பாதுகாப்பற்ற நிலையில் 23 000 அரச ஊழியர்கள் – சஜித் பிரேமதாச

Posted by - September 20, 2025
அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பான்மையான அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு…
Read More

ஐ.தே.க. சம்மேளனத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் பங்கேற்பார் – நளின் பண்டார

Posted by - September 20, 2025
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மதிப்பளித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…
Read More

மின்சார சபை ஊழியர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியை மீண்டும் வழங்கவேண்டும்

Posted by - September 20, 2025
ஜனாதிபதி அநுரகுமார உட்பட அரசாங்கம் மின்சார சபையின் சேவையாளர்களை அச்சுறுத்துவதற்கு முன்னர் மக்களிடம் மன்னிப்பு கோரி சுமார் 25 ஆண்டுகாலமாக…
Read More

சொத்து பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ள சஜித்

Posted by - September 20, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு

Posted by - September 19, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில்…
Read More

ஹட்டனில் வீடு புகுந்து கைவரிசை: யுவதி சிக்கினார்

Posted by - September 19, 2025
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள் புகுந்து களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது …
Read More

உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

Posted by - September 19, 2025
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த…
Read More

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

Posted by - September 19, 2025
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது…
Read More