காட்டுப் பகுதியில் தீக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Posted by - January 26, 2026
காலி , உரகஸ்மன்ஹந்திய, கைலத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தீக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் இன்று திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

Posted by - January 26, 2026
டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த…
Read More

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சபாநாயகரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

Posted by - January 26, 2026
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஜீஸ், இலங்கை பாராளுமன்ற …
Read More

சாதுரியமாக பயணிகளை காப்பாற்றிய பேருந்து சாரதி

Posted by - January 26, 2026
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான கடவத்த டிப்போவுக்கு சொந்தமான  பேருந்தொன்றில் திடீரென தடையாளி…
Read More

அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

Posted by - January 26, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு  ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம்…
Read More

மசாஜ் சேவை என கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

Posted by - January 26, 2026
பேலியகொடை தொரண சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட சொகுசு கார்!

Posted by - January 26, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 140ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று திஹகொட பொலிஸாரால் நேற்று…
Read More

இஷாரா செவ்வந்தி மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை

Posted by - January 26, 2026
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும்…
Read More

பொகவந்தலாவையில் அனுமதிப்பத்திரமின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - January 26, 2026
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிங்சின்வத்தை  பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சகல மாவட்டத்திலும் புனர்வாழ்வு நிலையத்தை அமைத்தல் அவசியம்

Posted by - January 26, 2026
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்…
Read More