பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

Posted by - September 27, 2025
பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்வைக்கும்  கேள்விகளுக்கு  நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான…
Read More

திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

Posted by - September 26, 2025
திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இன்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில்…
Read More

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீக காணிகள், குளங்களை விழுங்கப்போகும் கிவுல் ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள்

Posted by - September 26, 2025
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள்…
Read More

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ; நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 26, 2025
வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு…
Read More

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி!

Posted by - September 26, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

ஃபாம் ஒயில் செய்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது

Posted by - September 26, 2025
இலங்கைக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) மீண்டும் ஃபாம் ஒயில் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
Read More

புதிய வாகன இலக்கத்தகடுகள் நவம்பர் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும்

Posted by - September 26, 2025
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…
Read More

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது!

Posted by - September 26, 2025
குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று…
Read More

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விற்பனை ; இளம் தம்பதியர் கைது

Posted by - September 26, 2025
ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை (26)  கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி…
Read More

ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

Posted by - September 26, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்…
Read More