மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும்

Posted by - October 4, 2025
மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும்…
Read More

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது!

Posted by - October 4, 2025
பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமைய்யா சிதம்பரம்” காலமானார்

Posted by - October 4, 2025
இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” இன்று சனிக்கிழமை (04) காலமானார்.
Read More

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது

Posted by - October 4, 2025
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில்…
Read More

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில் – IMF

Posted by - October 4, 2025
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப்…
Read More

மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனமும் கையளிப்பு

Posted by - October 4, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மஹிந்த…
Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - October 4, 2025
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04)…
Read More

நள்ளிரவில் கட்டி வைக்கப்பட்ட நபர்கள் – பரபரப்பை ஏற்படுத்திய தாயும் மகனும்

Posted by - October 4, 2025
நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில்…
Read More

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது!

Posted by - October 4, 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

தெஹிவளையில் கொலை முயற்சி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது!

Posted by - October 4, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவளை ரயில் நிலையம் அருகே, கொலை முயற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்…
Read More