வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தியமை கீழ்த்தரமானது

Posted by - October 12, 2025
இலங்கையில் உள்ளது ஸ்ரீ லங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா…
Read More

மஹிந்த,மைத்திரி பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளார்கள்

Posted by - October 12, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை…
Read More

நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் தோட்டாக்கள்!

Posted by - October 12, 2025
களுத்துறை, மத்துகம, சிறிகந்துர, நாகஹவல பகுதியில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து 94 தோட்டாக்கள்…
Read More

டேன் பிரியசாத் கைது

Posted by - October 11, 2025
சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது

Posted by - October 11, 2025
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும்…
Read More

மலையக மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள்

Posted by - October 11, 2025
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி…
Read More

“தொட்டலங்க கன்னா”வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 11, 2025
போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
Read More

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

Posted by - October 11, 2025
பொலன்னறுவை, வெலிகந்த, ருஹுனகெத பகுதியில் உள்ள காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக…
Read More