மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 14, 2025
வலப்பனை – தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தெஹிவளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - October 14, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்லியம் சந்திக்கு அருகில், ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

Posted by - October 14, 2025
நிக்கவெரட்டிய பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மின்சார கட்டணம் குறித்த ஆணையத்தின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

Posted by - October 14, 2025
மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இறுதி முடிவு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு…
Read More

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…
Read More

மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அழகிய வசனங்களாலான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்

Posted by - October 14, 2025
மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும்…
Read More

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Posted by - October 13, 2025
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More

08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

Posted by - October 13, 2025
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில்…
Read More

உயர் நீதிமன்றத்தால் 6 பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு

Posted by - October 13, 2025
கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆறு அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு…
Read More

கடற்படையினரால் 45 பேர் கைது

Posted by - October 13, 2025
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More