இலங்கையில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி

Posted by - April 2, 2023
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…
Read More

ஏலத்திற்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை!

Posted by - April 2, 2023
ஏலத்திற்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர்…
Read More

1,074 சமுர்த்தி வங்கிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - April 2, 2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1,074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு…
Read More

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் நிதி கிடைத்தால் தபால்மூல வாக்கெடுப்பை நடத்தலாம்

Posted by - April 2, 2023
தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால் 25 ஆம் திகதிக்குள் தபால்மூல வாக்கெடுப்பை…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் 5 சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் ?

Posted by - April 2, 2023
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து சிரேஸ்ட உறுப்பினர்கள் இணைந்துகொள்ளலாம் என தகவல்கள் வெளியாகின்றன.
Read More

மாகாண சபை தேர்தல் திகதியுடன் டெல்லி செல்கிறார் ஜனாதிபதி ரணில்

Posted by - April 2, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார். இவ்வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக தெரிவித்த ஐக்கிய…
Read More

800 சாரதிகள், 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள இ.போ.ச. நடவடிக்கை!

Posted by - April 2, 2023
800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
Read More

உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த ஹேமா பிரேமதாஸ!

Posted by - April 2, 2023
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read More

சுயாதீன ஊடகவியலாளர் சனத் ரி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு

Posted by - April 2, 2023
சுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Read More