ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - October 17, 2016
இலங்கை இழந்த ஜி.எஸ்.பி ஏற்றுமதி வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின்…
Read More

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் நிறுவனத்தின் 35 வருட நிறைவு இன்று(காணொளி)

Posted by - October 14, 2016
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. எஸ்.ஓ.எஸ்நிறுவனத்தின்…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய…
Read More

யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா…
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 13, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2016
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி…
Read More

கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி)

Posted by - October 13, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர்…
Read More

நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
  நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட…
Read More

இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 12, 2016
ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ…
Read More

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி…
Read More