இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது.

Posted by - January 16, 2022
இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி…
Read More

13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் -பிரித்தானியா

Posted by - January 16, 2022
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த…
Read More

தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு 2053 ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் இன்று லண்டனில் லெஷ்டர் பகுதியில் இடம்பெற்றது .

Posted by - January 16, 2022
நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது, தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை தமிழ் கல்விக்கூட மாணவி ஜெனனி ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி…
Read More

15.01.2022 தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாள்-பிறேமகாவன் தமிழாலயம்.

Posted by - January 16, 2022
15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,…
Read More

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

Posted by - January 16, 2022
யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More

கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – தாயகத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு.

Posted by - January 14, 2022
பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில்…
Read More

தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!

Posted by - January 13, 2022
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம்…
Read More

13 ஆம் அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பது வரலாற்றுத் துரோகம்.

Posted by - January 12, 2022
வூப்பெற்றால் 12.01.2022 “தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும்…
Read More

ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - January 11, 2022
தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே! தேசாபிமானிகளே!! சிங்களதேசம் இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை. இன்று…
Read More

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது.

Posted by - January 10, 2022
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழரின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை மீறுவதாக அமைய முடியாது. ஒற்றையாட்சி முறையில்…
Read More