தமிழினப்படு கொலையாளி ரணில் விக்கிரமசிங்க இலண்டன் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

126 0

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய இலண்டனில் One George Street, SW1P 3AA (Westminster நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகில்) நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று ( 19/06/2023) மாலை 3:30 மணியில் இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய எதிர்ப்பினை பதாகைகளை கையிலேந்தியும் கொட்டொலிகளை எழுப்பியும் தெரிவித்து வருகிறார்கள்.