அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023

Posted by - October 9, 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

பாலஸ்தீனம். 2009 இன அழிப்பு முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவுக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதைக் கொடுத்து.

Posted by - October 9, 2023
தமிழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழினம் அண்மைய நாட்களில் நடந்தேறிவரும் இஸ்ரேல்,பலஸ்தீன மோதல்கள்…
Read More

தமிழ் இளையோர் மாநாடு 2023 – தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.

Posted by - October 7, 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ்…
Read More

சீர்குலைந்த நீதி நிர்வாக முறைமையைக்கொண்ட இலங்கைக்கு நிதியளிப்பதானது அநீதியை மேலோங்கச்செய்யும்

Posted by - October 5, 2023
சீர்குலைந்த நீதி நிர்வாக முறைமையைக்கொண்ட இலங்கை போன்ற நாட்டில் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டிய முறையான மறுசீரமைப்புக்களை வலியுறுத்தாமல், அந்நாட்டுக்கு நிதியளிப்பதானது நிறுவனமயப்படுத்தப்பட்ட…
Read More

இலங்கை உதவிகளைக் கோரும்போது உங்களிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துங்கள்

Posted by - October 5, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே…
Read More

Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சி நிகழ்வு.

Posted by - October 2, 2023
கடந்த 30.09.2023 சனிக்கிழமை அன்று Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சியோடு தமிழீழ வான்…
Read More

சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - October 2, 2023
27.09.2023 சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப் பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளருமான சந்திரராசா…
Read More

யேர்மனி லூடன்சைட் நகரில் 01.10.2023 அன்று நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நினைவு.

Posted by - October 2, 2023
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல்…
Read More

யேர்மனி நெற்றெற்ரால் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

Posted by - October 1, 2023
யேர்மனி நெற்றெற்ரால் (Nettetal) நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர்…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2023
1.10.2023 சனிக்கிழமை இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி…
Read More