மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு பிரித்தானியா.

Posted by - November 20, 2023
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட.. சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023

Posted by - November 19, 2023
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது…
Read More

மன்னார் இலுப்பைகடவையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 16, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 16.11.2023 காலை11 மணியளவில் மன்னார் இலுப்பைப்கடவைப் பிரதேசத்தில்…
Read More

மன்னார் அடம்பனில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

Posted by - November 15, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 15.11.2023 காலை11 மணியளவில் மன்னார் அடம்பன் பிரதேசத்தில்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2023-சுவிஸ்.

Posted by - November 15, 2023
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று சூரிச்…
Read More

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு.

Posted by - November 12, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி…
Read More

சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவதாக புகாரளித்த புலம்பெயர்ந்த பெண்

Posted by - November 10, 2023
சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், தனக்கு வேலை கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், அடித்துத் துன்பப்படுத்துவதாகவும் புகாரளித்தமை அவருக்கே பாதகமாக மாறியுள்ளது.
Read More

டென்மார்க் கொல்பேக் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு.

Posted by - November 7, 2023
04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில், கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின்…
Read More

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு.

Posted by - November 7, 2023
யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி…
Read More

யாழ். பல்கலைகழக மாணவர்கள் கைது – புலம்பெயர் அமைப்பு கண்டனம்

Posted by - November 6, 2023
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  யாழ் பல்கலைழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவை தளமாக கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல்…
Read More