04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்ட வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்” பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், உட்பட ஏனைய மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நடந்தேறியது. இதில் வழமையான ஒழுங்கமைப்புடன் உணர்வெழுச்சியுடன் பொதுமக்களால் பொதுச் சுடர், ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் அகவணக்கத்துடன் மாவீரர் கானங்கள் ஒலிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- டென்மார்க் கொல்பேக் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025




















