யேர்மனி லன்டோவ் நகரத்தின் துணைமுதல்வரைச் சந்தித்த அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

Posted by - February 23, 2024
4.3.2024 திங்கட்கிழமை ஐ.நா சபை முன்பாக வந்தடையும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டமானது இன்று யேர்மனி லன்டோவ் நகரை வந்தடைந்தது.…
Read More

யேர்மனியை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள்.

Posted by - February 22, 2024
பெல்சியத்தில் இருந்து Luxemburg நாட்டை வந்தடைந்த ஈருருளிப்பயணம் Luxemburg நாட்டின் வெளிவிவகார அமைச்சில் சந்திப்பை முடித்துக் கொண்டு யேர்மனிய எல்லைக்குள்…
Read More

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்

Posted by - February 20, 2024
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் நேற்றைய நாள் (19.02.2024) பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 5ஆம் நாள் ஈருருளிப் பயணம்

Posted by - February 19, 2024
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம்…
Read More

லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் ஈகையர் வணக்க நிகழ்வு.

Posted by - February 19, 2024
ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா,…
Read More

ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் றொட்ராம் மாநகரிலிருந்து  ஆரம்பமானது.

Posted by - February 17, 2024
ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணத்தின் 3ஆம் நாள் அறவழிப்போராட்டம் றொட்ராம் மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அனைவரது கவனத்திற்கும்! தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன…
Read More

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

Posted by - February 15, 2024
எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு…
Read More

கலைத்திறன் போட்டி தென்மேற்கு மாநிலம்.யேர்மனி.

Posted by - February 14, 2024
புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல் காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை…
Read More

ஈகைப்போராளிகளின் நினைவெழிச்சி நாள்.2024 -Belgium

Posted by - February 13, 2024
2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு…
Read More

கிண்ணியம்மாஅவர்களிற்கு“நாட்டுப்பற்றாளர்”மதிப்பளிப்பு – அனைத்துலகத்தொடர்பகம்,தமிழீழ விடுதலைப்புலிகள்.

Posted by - February 11, 2024
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)…
Read More