முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன்………. கருத்தமர்வு – Berlin 03.05.2024

Posted by - May 12, 2024
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்டநீதிக்கு ஒப்பானது எனும் மையப்பொருளுடன் கடந்த 03.05.2024 அன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் (Berlin) கருத்தமர்வு…
Read More

விடுதலை கானம்பாடி 2024-யேர்மனி ,எசன்

Posted by - May 8, 2024
கடந்த 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வு எசன் நகரத்தில் நடைபெற்றது. இப்போட்டி…
Read More

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.

Posted by - May 7, 2024
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல்…
Read More

அமரர்.திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு இதயவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி

Posted by - May 7, 2024
அமரர்.திருமதி.ஜெயந்தி கீதபொன்கலன் பிறப்பிடம்:மந்துவில்-யாழ்ப்பாணம், தமிழீழம் வதிவிடம்:வூப்பெற்றால்  (Wuppertal-Germany) தமிழீழத் திருநாட்டின் அழகிய நந்தவனச் சோலையாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிக்…
Read More

அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு -டென்மார்க் கொல்பேக்

Posted by - May 7, 2024
டென்மார்க் கொல்பேக் நகரில் 05.05.2024 அன்று அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும்…
Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

Posted by - May 5, 2024
சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024…
Read More

மா.க. ஈழவேந்தன் அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

Posted by - May 5, 2024
4.5.2024 கனகசபாபதி ஈழவேந்தன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் மா.க. ஈழவேந்தன்…
Read More

மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம்.

Posted by - May 4, 2024
தேசியத்தலைவரின் சிந்தனையை அழித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட அல்லது நீர்த்துப்போகச் செய்ய எதிரிகளும் துரோகிகளும் கடும் பிரயத்தனம் செய்கின்றனர். தேசியத்தலைவரின்…
Read More

தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா-பெல்சியம்,அன்வேப்பன்.

Posted by - May 4, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக…
Read More

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 3, 2024
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில்…
Read More